Breaking News

Showing posts with label Murder. Show all posts
Showing posts with label Murder. Show all posts

குற்றவாளிகள் இறைவனின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது

9:18 PM
நீதிக்­காக போராடும் வஸீமின் மாமா பயாஸ் லத்தீப் சொல்லும் கதை   வஸீம் தாஜுதீன். சென். தோமஸ் கல்­லூ­ரியில் தனது கல்­வியை ஆரம்­பித்­தவர். பின்...Read More

கொலையாளிகளின் வாக்குமூலம்: திடுக்கிடும் உண்மைகள்

7:54 PM
பம்பலப்பிடிய இளம் வர்த்தகர் சியாம் உஸாம்தீனின் படுகொலை இடம்பெற்று மூன்று வாரங்கள் கழிந்தும் பொது மக்களாலும் ஊடகங்களாலும் பரவலாகப் பேசப்படும்...Read More

பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன பதவியிலிருந்து நீக்கம்

7:59 PM
பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு...Read More

மேர்வின் சில்வாவின் இணைப்பு செயலாளரிடம் கப்பம் கோரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்?

3:36 AM
கொழும்பு வடக்குப் பிரதிக் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளரிடமும் கப்பம் பொற்றுக் கொண்டதாக தெரிவ...Read More

பம்பலப்பிட்டி படுகொலை: கொலைஞர்கள் சிக்கியது எப்படி?

3:29 AM
மே மாதம் 23ஆம் திகதி தொம்பே பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி மணி ஒலித்தது. அதிகாரி ஒருவர் பதிலளித்தார். `கூட்டுறவு சங்கக் கடையருகே உள்ள காட்டில் ...Read More

வாஸ் குணவர்தன பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்

5:16 AM
பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ...Read More

வாஸ் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம்.

6:52 PM
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரனை செய்யப்பட்டு வரும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குனவர்தன நேற்று த...Read More

பொலிஸ் உயர் அதிகாரிகள் கூலிக்காரர்களாக மாறியுள்ளனர்! ரவி கருணாநாயக்க

7:43 PM
இலங்கை பொலிஸ் திணைக்களம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தனியார் பாதுகாப்பு நிறுவனமாக செயற்பட்டு வருவதாக ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்...Read More

நான் கொலைகாரன், வெளியில் வந்ததும் நல்ல வேளை செய்வேன் : வாஸ் குணவர்தன

2:12 AM
பம்பலபிடி முஸ்லீம் கோடீஸ்வரர் சியாமின் கொலை சம்பந்தமாக சிறை வைக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குனவர்தன தனக்கு கொலை அச்சுறுத்தல் ...Read More

நண்பன் செய்த துரோகம்!

4:15 AM
''சியாமின் மனைவி எனக்கு அழைப்­பினை ஏற்­ப­டுத்­தினார் சியாமின் தொலை­பேசி செய­லி­ழந்­துள்­ள­தா­கவும் அவ­ரிடம் கதைப்­ப­தற்கு தொலை­பே­...Read More

பாரிய குற்றச் செயல்களுடன் மற்றுமொரு பொலிஸ்மா அதிபர் : நெருக்கடியில் அரசு !

2:43 AM
இலங்கையில் இடம்பெற்று வரும் பல்வேறு சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் மற்றுமொரு பிரதிப் பொலிஸ்மா அதிபரை விசாரணைக்குட்பட...Read More

வாஸ் குணவர்தன வைத்திய சாலையில்

1:58 AM
குற்றப் புலனாய்விப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனை செய்யப்பட்டு வரும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குனவர்தன வைத்தியசாலையில் அனுமதிக்...Read More

இலங்கையர்கள் கொலை செய்யப்படுவதற்கு பொலிஸ் மா அதிபரே பொறுப்பு - பொன்சேகா குற்றச்சாட்டு!

10:45 AM
இலங்கையர்கள் பலர் கொலைசெய்யப்படுவதற்கு காரணமாகவிருந்ததாக கூறப்படும் உயர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட அவரின் கீழிருக்கும் அதிகாரிகளின் நடத்தைக்க...Read More

வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினருக்கு இன்னும் பல கொலைகளுடன் தொடர்பு..?

3:18 AM
கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு வெசாரனை செய்யப்படும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்...Read More

எனது கணவர் குற்றம் செய்யவில்லை : DIG வாஸ் குணவர்தனவின் மனைவி

2:46 AM
எனது கனவருக்கு இந்த தினங்களில் சகுனம் சரியில்லை. அவற்றை இலாதாக்கிக் கொள்ள அவர் முயற்சிக்கவில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின...Read More

வாஸ் குனவர்தன மீது பயங்கவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரனை : மேலும் பல கொலகளுடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகம்.

8:24 PM
பம்பலப்பிட்டி பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை கடத்தி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவை பயங்க...Read More

பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன கைது

7:59 PM
பம்பலபிட்டிய முஸ்லிம் வர்த்தகரின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர...Read More

உயிர் நண்பனால் பறிக்கப்பட்ட உயிர்: பம்பலப்பிட்டி கொலை அதிர்ச்சி தகவல்கள்

9:48 AM
பம்பலப்பிட்டியில் வசித்து வந்த இளம் வர்த்தகர் சியாம் உஸாம்தீனின் மர்மக் கொலை குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 22ஆம...Read More

முஸ்லிம் வர்த்தகர் கொலை: 3 பொலிஸ் அதிகாரிகள் கைது

9:37 PM
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகரான சியாம் என்பவரின் கொலை தொடர்பில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 3 பொலிஸ் அதிகாரிகள் குற்றப் புலனாய...Read More

21 கோடி ரூபா கடனே கொலைக்கு காரணம்

9:41 PM
பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகரான சியாமின் படுகொலைக்கு 21 கோடி ரூபா கடன் விவகாரமே காரணம் என தற்போது விசாரணைகளிலிருந்து...Read More