பொது பல சேனா இரண்டாக பிரியும் நிலை, விரைவில் வெடிக்கலாம்?

බොදු බල සේනාව දෙපිල බෙදේ, පිපිරීමක් අත ළඟ ?

பிரதான அலுவலர்கள் சிலருக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் காரனமாக பொது பல சேனா அமைப்பினுல் பிரச்சினை வெடிக்கும் அபாயம் உள்ளதாக அறியக்கிடைக்கிறது.'

அமைப்பினுள் சில கருத்து வேறுபாடுகள் இருப்பது உன்மையென்றாலும் அமைப்பு இரண்டாக உடைவதற்கான சாத்தியம் இல்லை என அதன் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் கூறியுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி பிரச்சினை ஆரம்பமாயுள்ளது அமைப்பின் இனைப்புச் செயளாலரான தேரர் ஒருவருக்கும் அமைப்பின் ஊடகப் பேச்சாளருக்கும் இடையிலாகும். தற்போது அமரிக்கா சென்றுள்ள பொதுபல சேனாவின் செயளாலர் கலகொடஅத்தே ஞானாசார தேரர் மீண்டும் நாடு திரும்பியதன் பின் இந்த நிலை தொடர்பாக பேசி சுமுகமான தீர்த்துக்கொள்ல முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

No comments