நாட்டிற்காய் உயிர் நீத்த மேஜர் முத்தலிப் பறைந்து இன்றுடம் 8 வருடஙகள்

Major_Nizam_Muthaliffவிடுதலைப் புலிகளின் பரிபாலன பகுதிக்குளே புலிகளை பீதியடியச் செய்து சூட்சமமாக போர்த் தொடுத்த  இலங்கை இரானுவத்தின் “துரதிக வுஹிதும்” எனும் படைப் பிரிவின் முக்கிய புள்ளியான மேஜர் முத்தலிப் இறந்து இன்றுடன் 8 வருடங்களாகின்றன.  1966 ஜூலை 11 ஆம் திகதி பிறந்த இவரின் முழுப் பெயர் துவான் நிஸாம் முத்தலிப் என்பதாகும். எட்டு வருடங்களுக்கு முன்னர் பொல்ஹேன்கொட சந்தியில் இவர் புலிகளால் சுடப் பட்டார்.

கொழும்பு டீ.எஸ். சேனானாயக கலூரியின் பழைய மானவராகிய மேஜர் முத்தலிப் 1986 ஜூன் மாதம் 2 ஆம் திகதி கெடட் அதிகாரியாக இரானுவத்தில் இனைந்தார். இரானுவத்தில் பல்வேறு பதவிகளை வகித்த இவர் விடுதலப் புலிகளுக்கு பாரிய தலியிடியாக மாறியிருந்தார். புலிகள் இதற்குப் பலிவாங்கும் வகையில் 2005 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி பொல்ஹேன்கொட சந்தியில் புலிகளின் தாக்குதலுக்கு இழக்காகினார்.

No comments