பௌத்தர்களுக்காக செய்த உத்தம தியாகம் : சம்பிக ரணவக
கடந்த 24 ஆம் திகதி கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக இந்திர ரத்ன தேரர் தனது உடலுக்குத் தீமூட்டிக் கொண்ட சம்பவத்தை படம் பிடித்த ஊடகவியளாரை விசாரனைக்கு உற்படுத்தி இடையூரு செய்வதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என அமைச்சர் பாடலீ சம்பிக ரணவக அவர்கள் கூறினார்.
அமைச்சர் இக் கருத்தை நேற்று போவத்தே இந்திர ரத்ன தேரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட போதே தெரிவித்தார். இது பௌத்தர்களுக்காக செய்யப்பட்ட புனிதமான தியாகம் என்று குறிப்பிட்ட அமைச்சர் இந்திர ரத்ன தேரர் எதற்காக தனது உயிரை விட்டார் என்ற காரனத்தை பார்காமல் படமெடுத்த ஊடகவியளாலர்களை விசாரிப்பதுன், அவருக்கு எப்படி பெட்ரோல் கிடைத்தது என்று தேடுவதும் தேவையற்ற விடயமாகும் என அவர் கூறினார்.
போவத்தே இந்திர ரத்ன தேரர் இரானுவத்தினருடன் தோளோடு தோள் நின்று சமூகத்துக்காக உழைத்தார். அவரின் உயிர் தியாகத்தின் நோக்கம் என்ன என்று அவர் தனது கையெழுத்துக்களாலே எழுதிய கடிதத்தில் தெளிவாகக் கூறியுள்ளார் என அவர் மேலும் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள் :
தீ மூட்டிக்கொண்ட தேரர் நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் : அதிர்ச்சி ரிப்போட்
முதலில் கொலை செய்தவனை கண்டுபிடிங்கப்ப ....!
ReplyDeleteகொலையை , உயிர் தியாகம் என்று ஏன் பொய் சொல்லுறீங்க?
திட்டமிட்ட படுகொலை.....
நீங்கள் சொல்வதெல்லாம் நம்புவதற்கு மக்கள் ஒன்றும் மடயர்களல்ல...!
பௌதத்தின் பெயரால் பட்டப் பகலில் ஒரு மத குருவை கொலை செய்து விட்டு அதனை தியாகம் என்றும் கூறும் இவனை முதலில் பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய வேண்டும் முஸ்லிம்களுக்கு விரோதமாக செயல் பட்டவனை அவனது சகாக்களை கொண்டே கொலை செய்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
ReplyDelete